மூன்று நாட்கள் மட்டுமே பழகிய இரண்டு பேரை திருமணம் செய்து கொண்ட 15 வயது சிறுமிகள்

மூன்று நாட்கள் மட்டுமே பழகிய இரண்டு இளைஞர்ளை இரண்டு சிறுமிகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கண்ணகிநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியொன்றில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயதான மாணவிகள் மூன்று பேர் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர். இதையடுத்து பெற்றோரை அழைத்து வரச்சொன்னதால் மறுநாள் பள்ளிக்கு புறப்பட்ட மூன்று பேரும் பெற்றோர்களிடம் சொல்லமால், பள்ளிக்கும் செல்லாமல் சீருடையிலேயே அந்த பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர். இதையடுத்து … Continue reading மூன்று நாட்கள் மட்டுமே பழகிய இரண்டு பேரை திருமணம் செய்து கொண்ட 15 வயது சிறுமிகள்